ஈழத் தமிழ் பெண் பிரித்தானியாவில் சாகும் வரை உண்ணாவிரதம்
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரி இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு பரிந்துரைக்க கோரி பிரித்தானியாவில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை சற்று முன்னர் ஆரம்பித்துள்ளார் இனப்படுகொலையைத் தடுப்பது மற்றும் தண்டிப்பதற்கான சர்வதேச மையதத்தின் (ICPPG) பணிப்பாளர்களில் ஒருவரான அம்பிகை செல்வகுமார். பாதிக்கப்பட்ட தமிழர்களின் ஒருமித்த குரலுக்கு பிரித்தானியா செவிசாய்த்து தமது கோரிக்கைக்கு பதில் தராவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் தொடருவேன் என்ற அறைகூவலுடன் சற்று முன்னர் (பிரித்தானிய நேரம் பி.ப. 13.30) பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தின் முன்னால் அவர் … Continue reading ஈழத் தமிழ் பெண் பிரித்தானியாவில் சாகும் வரை உண்ணாவிரதம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed